இடி மின்னல் தாக்குதல்கள் : 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
6 வைகாசி 2025 செவ்வாய் 10:43 | பார்வைகள் : 3823
இடி மின்னல் தாக்குதல்கள் காரணமாக இன்று மே 6, செவ்வாய்க்கிழமை நாட்டின் 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இன்று தெற்கு மற்றும் தென் மேற்கு மாவட்டங்களில் பலத்த இடி மின்னல் தாக்குதல்கள் பதிவாகும் எனவும், Alpes-de-Haute-Provence, Hautes-Alpes, Alpes-Maritimes, Ariège, Haute-Corse, Haute-Garonne, Gers, Landes, Lot-et-Garonne, Pyrénées-Atlantiques, Hautes-Pyrénées, Pyrénées-Orientales, Tarn மற்றும் Tarn-et-Garonne மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று நண்பகலின் பின்னர் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan