இரத்தம் குறைவாக இருந்தால் என்னென்ன நோய்கள் ஏற்படும்?
30 சித்திரை 2025 புதன் 18:50 | பார்வைகள் : 5824
இரத்தம் என்பது வெள்ளை இரத்த அணுக்கள், சிவப்பு இரத்த அணுக்கள், பிளாஸ்மா மற்றும் பிளேட்லெட்டுகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு செயல்பாடுகளைக் கொண்டுள்ளன. இரத்த சிவப்பணுக்களில் ஹீமோகுளோபின் உள்ளது, இது நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜனை எடுத்து இரத்தத்துடன் இணைக்கிறது.
உடலில் இரத்தம் இல்லாதபோது என்ன நடக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? உண்மையில் இரத்தம் குறைவாக இருந்தால், உடலில் நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்தும். உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் செயல்பட இரத்தம் அவசியமாகும். உடலில் போதுமான அளவில் இரத்தம் இல்லாவிட்டால், கடுமையான பிரச்சனைகள் ஏற்படலாம். அதனால்தான் நிபுணர்கள் உடனடியாக ஒரு மருத்துவரை அணுக பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் இரத்தம் குறைவாக இருந்தால், ஒன்று மட்டுமல்ல, பல நோய்கள் ஒருவரை தாக்கக்கூடும். எனவே உடலில் இரத்த குறைபாட்டை தடுக்க கவனமாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இரத்தம் குறைவாக இருந்தால் என்னென்ன நோய்கள் ஏற்படும்? என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.
இரத்தம் என்பது வெள்ளை இரத்த அணுக்கள், சிவப்பு இரத்த அணுக்கள், பிளாஸ்மா மற்றும் பிளேட்லெட்டுகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு செயல்பாடுகளைக் கொண்டுள்ளன. இரத்த சிவப்பணுக்களில் ஹீமோகுளோபின் உள்ளது, இது நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜனை எடுத்து இரத்தத்துடன் இணைக்கிறது. இரத்தம் இதயத்தை அடைந்து உடல் முழுவதும் பம்ப் செய்யப்படுகிறது. நமது உடலில் உள்ள இரத்த நாளங்களின் நீளம் 96 ஆயிரம் கிலோமீட்டர்கள் ஆகும்.
இரத்தம் உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் ஆக்ஸிஜனை வழங்கி கார்பன் டை ஆக்சைடை நீக்குகிறது. மாயோ கிளினிக்கின் கூற்றுப்படி, இரத்தக் குறைபாடு ஏற்பட்டால் இரத்த சோகை ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளது. மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றங்கள் காரணமாக இரத்த சோகை பிரச்சனை பலரை வாட்டி வருகிறது.
இரத்தம் உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் ஆக்ஸிஜனை வழங்கி கார்பன் டை ஆக்சைடை நீக்குகிறது. மாயோ கிளினிக்கின் கூற்றுப்படி, இரத்தக் குறைபாடு
இரத்த சோகை ஏற்பட்டால், ஹீமோகுளோபின் அளவு குறைகிறது. இதன் விளைவாக, சோர்வு, பலவீனம், சுவாசிப்பதில் சிரமம், தோலில் நிற மாற்றம், தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே இரத்த சோகைக்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இந்த நிலைமை இன்னும் மோசமடையும். இதுதவிர, வைட்டமின் B12 மற்றும் B9 குறைபாடுகளுக்கு வழிவகுப்பதோடு மட்டுமல்லாமல், எச்ஐவி, மூட்டுவலி, சிறுநீரக நோய் மற்றும் புற்றுநோய் போன்ற அபாயத்தை அதிகரிக்கும்.
எனவே, உங்களுக்கு குறைந்த இரத்த அழுத்தம் இருந்தால், வைட்டமின் B12, வைட்டமின் C, வைட்டமின் B9 மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், பீட்ரூட், பசலைக் கீரை, முட்டைக்கோஸ், கடுகு, வெல்லம், கரும்புச் சாறு, பேரீச்சம்பழம் மற்றும் திராட்சை ஆகியவை இரத்த உற்பத்திக்கு நல்லது. இது தவிர செம்பு பாத்திரத்தில் சேமித்து வைத்திருக்கும் தண்ணீரை தினமும் குடிப்பதன் மூலம் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மேலும், பழங்கள் தினமும் சாப்பிடுவதன் மூலம் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan