Seine-et-Marne : கனரக வாகனம் மோதி - வீதிப்பணியாளர் பலி!!
15 வைகாசி 2025 வியாழன் 08:00 | பார்வைகள் : 5682
கனரக வாகனம் ஒன்று மோதி விபத்தை ஏற்படுத்தியதில் வீதிப்பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
Mesnil-Amelot (Seine-et-Marne) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மே 14, நேற்று புதன்கிழமை மாலை 4 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. இல்-து-பிரான்சுக்கான வீதி பாதுகாப்பு அதிகாரசபை (Direction interdépartementale des routes d'Île-de-France - DIRIF) ஊழியர் இருவர் RN 104 சாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த போது அவர்கள் மீது கனரக வாகனம் ஒன்று மோதியுள்ளது.
இதில் இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களில் ஒருவர் சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார். இரண்டாவது நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan