மழை.. வெள்ளம்... 17 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

13 சித்திரை 2025 ஞாயிறு 17:24 | பார்வைகள் : 4105
நாட்டின் தென்மேற்கு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.
ஏப்ரல் 14, நாளை திங்கட்கிழமை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Ariège, Charente, Charente-Maritime, Corrèze, Dordogne, Haute-Garonne, Gers, Gironde, Landes, Lot, Lot-et-Garonne, Pyrénées-Atlantiques, Hautes-Pyrénées, Deux-Sèvres, Tarn-et-Garonne, Vienne மற்றும் Haute-Vienne ஆகிய 17 மாவட்டங்களில் பலத்த மழையும், பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு அங்கு 'மஞ்சள்' நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை பிற்பகல் 3 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணிவரை விடுக்கப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1