பா-து-கலே : 115 அகதிகள் கடலில் இருந்து மீட்பு!!
5 சித்திரை 2025 சனி 05:33 | பார்வைகள் : 7841
பிரான்சில் இருந்து பிரித்தானியா நோக்கி படகில் பயணித்த 115 அகதிகள் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 3 ஆம் திகதி இரவு இந்த மீட்புப்பணி இடம்பெற்றது. Wimereux (Pas-de-Calais) கடற்கரையில் இருந்து அகதிகள் படகு இரண்டு அடுத்தடுத்து புறப்பட்டுள்ளன. முதலாவது படகில் 66 அகதிகள் பயணித்துள்ளனர். இரண்டாவது படகில் 49 பேர் பயணித்துள்ளனர். அப்படகுகளை தடுத்து நிறுத்திய கடற்படையினர் அகதிகளை பாதுகாப்பாக மீட்டனர்.
கடந்த 2024 ஆம் ஆண்டில் 78 அகதிகள் கடலில் மூழ்கி பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan