இனப்படுகொலை நினைவேந்தலில் பிரதமர்!
24 சித்திரை 2025 வியாழன் 12:07 | பார்வைகள் : 13052
பிரான்சின் பிரதமர் பிரோன்சுவா பய்ரூ இன்று, இனப்படுகொலை நினைவேந்தலில் கலந்து கொள்கின்றார்.
1915 ஆம் ஆண்டு ஆர்மீனியா மீது துருக்கி செய்த இனப்படுகொலையானது, பிரான்சினாலும் சர்வதேசங்களாலும் அங்கீகரிக்கப்பட்டது.
.jpg)
பரிஸ் 8 இலுள் ஆர்மீனிய வளாகத்தில் (esplanade d’Arménie) 18h00 மணிக்கு நிகழ உள்ள 110 வது வருட நினைவேந்தலில், அரச சார்பில் பிரதமர் மலர் வளையம் வைத்து உரையாற்ற உள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan