Paristamil Navigation Paristamil advert login

வெள்ளம் : ஐந்து மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!

வெள்ளம் : ஐந்து மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!

21 சித்திரை 2025 திங்கள் 16:03 | பார்வைகள் : 2347


வெள்ள அனர்த்தம் காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஐந்து மாவட்டங்களாக அதிகரித்துள்ளது. 

கடந்த மூன்று நாட்களாக தென் மேற்கு பகுதிகளில் பலத்த மழை கொட்டித்தீர்த்து வருகிறது. அதை அடுத்து Charente, Charente-Maritime, Corrèze, Gironde மற்றும் Dordogne ஆகிய மாவட்டங்கள் பெரும் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. 

இன்று ஏப்ரல் 21 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை குறித்த ஐந்து மாவட்டங்களுக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

12 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    3

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்