வெள்ளம் : ஐந்து மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!
21 சித்திரை 2025 திங்கள் 16:03 | பார்வைகள் : 5497
வெள்ள அனர்த்தம் காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஐந்து மாவட்டங்களாக அதிகரித்துள்ளது.

கடந்த மூன்று நாட்களாக தென் மேற்கு பகுதிகளில் பலத்த மழை கொட்டித்தீர்த்து வருகிறது. அதை அடுத்து Charente, Charente-Maritime, Corrèze, Gironde மற்றும் Dordogne ஆகிய மாவட்டங்கள் பெரும் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.
இன்று ஏப்ரல் 21 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை குறித்த ஐந்து மாவட்டங்களுக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan