பனிச்சரிவு : Savoie மாவட்டத்துக்கு 'செம்மஞ்சள்' எச்சரிக்கை!!
18 சித்திரை 2025 வெள்ளி 06:51 | பார்வைகள் : 4543
பனிச்சரிவு காரணமாக Savoie மாவட்டத்துக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பனிச்சறுக்கு வீரர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டத்தில் உள்ள Vanoise, Haute-Maurienne மற்றும் Haute-Tarentaise ஆகிய மலைகளில் சாகச விளையாட்டுக்களில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை காலை 6 மணிமுதல் 10 மணிவரையும், மாலை 4 மணி முதல் சனிக்கிழமை காலை வரையும் இந்த எச்சரிக்கையை Météo France விடுத்துள்ளது.

அதேவேளை, மேற்கு மாவட்டங்களில் இடி மின்னல் தாக்குதல்கள் காரணமாக மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan