130 கி.மீ புயல்.. வெள்ளம்! - 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
31 பங்குனி 2025 திங்கள் 10:43 | பார்வைகள் : 4857
புயல் மற்றும் மழை வெள்ளம் காரணமாக மார்ச் 31, இன்று திங்கட்கிழமை நாட்டின் 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் தெற்கு மாவட்டங்களில் புயல் வீசும் எனவும், அதிகபட்சமாக மணிக்கு 130 கி.மீ வேகத்தில் புயல் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Bouches-du-Rhône, Drôme மற்றும் Vaucluse ஆகிய மாவட்டங்களுக்கு ’மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மழை வெள்ளம் Charente-Maritime, Finistère, Gironde மற்றும் Somme ஆகிய நான்கு மாவட்டங்களிலும் பலத்த மழை மற்றும் வெள்ள அனர்த்தம் ஏற்படும் என தெரிவிக்கப்படு அங்கும் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan