Prime de rentrée scolaire : கொடுப்பனவு தொகை அதிகரிப்பு!!

30 பங்குனி 2025 ஞாயிறு 17:21 | பார்வைகள் : 11793
புதிய கல்வி ஆண்டுக்கான Prime de rentrée scolaire கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
1.7% சதவீதத்தால் இந்த தொகை அதிகரிக்கப்பட உள்ளது. இந்த கொடுப்பனவு இவ்வருடம் ஓகஸ்ட் 15 ஆம் திகதி வங்கியில் வரவுவைக்கப்படும். 3 மில்லியன் பெற்றோர்கள் இந்த கொடுப்பனவை பெறுகின்றனர்.
423.48 யூரோக்கள் முதல் 462.33 யூரோக்கள் வரை இந்த கொடுப்பனவு இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கீழுள்ள புகைப்படத்தில் முழு விபரங்களைக் காணலாம்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1