Aulnay-sous-Bois : காவல்துறையினர் மீது தாக்குதல்!!
27 பங்குனி 2025 வியாழன் 18:03 | பார்வைகள் : 4761
பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது 30 பேர் கொண்ட கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை இச்சம்பவம் Aulnay-sous-Bois (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்றுள்ளது. மூன்று காவல்துறையினர் மீது 30 பேர் கொண்ட குழு தாக்குதல் மேற்கொண்டுள்ளது. அவர்கள் பெற்றோல் எரிகுண்டு வைத்திருந்ததாகவும், வெடி பொருட்கள் வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. காவல்துறையினரின் மகிழுந்துகள் உடைக்கப்பட்டுள்ளன.
அதிஷ்ட்டவசமாக இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை.
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan