புயல் : இரு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
20 பங்குனி 2025 வியாழன் 18:55 | பார்வைகள் : 5766
மணிக்கு 120 கி.மீ வேகத்தில் புயல் வீசும் என தெரிவிக்கப்பட்டு இரு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை அவதானிப்பு மையம் இன்று மார்ச் 20 வியாழக்கிழமை இரவு 9 மணி முதல் நாளை மார்ச் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணி வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Tarn மற்றும் Haute-Garonne ஆகிய இரு மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசும் எனவும், மணிக்கு 100 முதல் 120 கி.மீ வேகம் வரை புயல் வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan