கடற்கரையில் கரை ஒதுங்கிய இரு சடலங்கள்!
9 மாசி 2025 ஞாயிறு 19:04 | பார்வைகள் : 7961
பா-து-கலே மாவட்ட கடற்கரையில் இரு சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. காவல்துறையினர் சடலங்களை மீட்டுள்ளனர்.
2024 ஆம் ஆண்டில் கடல் மார்க்கமாக பிரித்தானியா நோக்கி பயணித்த அகதிகளில் 77 பேர் மரணமடைந்திருந்த நிலையில், இவ்வருடமும் இந்த மரணங்கள் தொடர்கின்றன. Berck நகர கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இரு சடலங்கள் 300 மீற்றர் இடைவெளிகளில் அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்டன.
இருவரும் பிரித்தானியா நோக்கி பயணித்த போது உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இருவரது பெயர், நாடு விபரங்கள் கண்டறியப்படவில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan