பாடகி Aya Nakamura மீது துவேசம்... 13 பேர் நீதிமன்றத்தில்!!
8 மாசி 2025 சனி 19:57 | பார்வைகள் : 7212
பிரெஞ்சுப் பாடகி Aya Nakamura மீது நிற துவேசம் செய்த 13 பேர் விரைவில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
ஒலிம்பிக்கின் ஆரம்ப நாள் நிகழ்வின் போது அவர் பாடல் பாடுவார் என அறிவிக்கப்பட்டபோது, அவர் மீதி நிறவெறி கருத்துக்களை அவர்கள் பகிர்ந்திருந்தனர். 'அவர் பிரெஞ்சு பெண் அல்ல. பிரெஞ்சு நிறமும் அல்ல. இது பரிஸ். பமாகோ சந்தை அல்ல' போன்ற கருத்துக்களை அவர்கள் வெளியிட்டிருந்தனர். தீவிர வலதுசாரி அமைப்பான "Les Natifs"இனைச் சேர்ந்தவர்களே இந்த கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
அதை அடுத்து அவர்கள் மீது பரிஸ் வழக்கறிஞர் அலுவலகம் வழக்கு தொடுத்திருந்தது. அதன் நீதிமன்ற விசாரணைகள் விரைவில் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan