அனர்த்தம் தொடர்கிறது... 3 மாவட்டங்களுக்கு 'சிவப்பு' எச்சரிக்கை!!
29 தை 2025 புதன் 07:13 | பார்வைகள் : 8136
வெள்ள அனர்த்தத்தின் பாதிப்பு இன்னும் குறையவில்லை என வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.
இன்று ஜனவரி 29, புதன்கிழமை Ille-et-Vilaine, Morbihan மற்றும் Loire-Atlantique ஆகிய மாவட்டங்களுக்கு அதிகபட்சமான 'சிவப்பு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அங்கு கடும் மழை பெய்துவரும் நிலையில், வெள்ள அனர்த்தம் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை Calvados, Orne, Mayenne மற்றும் Maine-et-Loire ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு வெள்ள அனர்த்தம் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan