பரிஸ் : பூங்கா, புல்வெளி, கல்லறைகள் மூடப்படுகின்றன!!
27 தை 2025 திங்கள் 15:27 | பார்வைகள் : 16611
புயல் காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, பரிசில் உள்ள பூங்காக்கள், கல்லறைகள், புல்வெளிப்பகுதிகள் அனைத்தும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பரிஸ் உட்பட இல்-து-பிரான்சின் அனைத்து மாவட்டங்களுக்கும் புயல் காரணமாக ‘மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மணிக்கு 60 கி.மீ தொடக்கம் 90 கி.மீ வரை வேகமான காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதை அடுத்து, முன்னெச்சரிக்கை காரணமாக அவை மூடப்படுவதாக பரிஸ் நகரசபை அறிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan