மின்பாவனையாளர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு உத்தரவு
28 மாசி 2025 வெள்ளி 09:47 | பார்வைகள் : 12255
நுகர்வோரிடம் இருந்து பெறப்படும் பாதுகாப்பு வைப்புத்தொகைக்கான வருடாந்த வட்டியைச் செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் செலுத்தப்படும் 11.67% வருடாந்த வட்டியானது நுகர்வோர் மற்றும் ஏனைய மின் பாவனையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan