அல்லாஹ் அக்பர் என்று கத்தியபடி கத்திக்குத்துகள்!!
26 தை 2025 ஞாயிறு 10:47 | பார்வைகள் : 10127
நேற்று மாலை Apt (Vaucluse) இலுள்ள பல்பொருள் அங்காடியில் அல்லாஹ் அக்பர் என்று கத்தியபடி கத்தியால் பலரைக் குத்தியதில் இருவர் பெரும் காயங்களிறற்க உள்ளாகி உள்ளனர். மற்றவர்களிற்கு சிறுகாயம் என பயங்கரவாதத் தடைப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை 18 மணியளவில் நடந்துள்ளது. கத்த்தியுடன் அல்லாஹ் அக்பர் எனக் கத்தியடி நுழைந்து அங்கு நின்ற வாடிக்கையாளர்களைக் குத்தியுள்ளார்.
இவர் ஏற்கனவே தீவிர இஸ்வாமிய மதவாதம் மற்றும் பயங்கரவாதப் பட்டியலில் (FSPRT) இருந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மீது ஏற்கனவே பல குற்றங்கள் பதிவில் இருந்துள்ளன எனவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan