வெள்ளம் : 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
18 தை 2025 சனி 07:00 | பார்வைகள் : 17626
ஜனவரி 18, இன்று சனிக்கிழமை வெள்ள அனர்த்தம் காரணமாக நாட்டின் 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வடக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக வீதிகளிலும், வீடுகளுக்குள்ளும் வெள்ளம் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக Météo-France
அறிவித்துள்ளது. Aisne, Ardennes, Aube, Charente-Maritime, Eure, Marne, Meuse, Oise, Seine-Maritime, Seine-et-Marne, Somme மற்றும் Vendée ஆகிய 12 மாவட்டங்களுக்கு “மஞ்சள்” நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பனிப்பொழிவின் காரணமாக கடந்த வாரம் முழுவதும் விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கைகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan