வெள்ளம் : நாளை ஏழு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
 
                    10 தை 2025 வெள்ளி 14:14 | பார்வைகள் : 7863
வெள்ள அனர்த்தம் காரணமாக நாளை ஜனவரி 11 ஆம் திகதி சனிக்கிழமை நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Calvados, Eure, Ille-et-Vilaine, Maine-et-Loire, Oise, Seine-Maritime மற்றும் Val-d'Oise ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு 'செம்மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு தொடர் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்ட உள்ளது.
அதேவேளை, 55 மாவட்டங்களுக்கு மழை மற்றும் வெள்ளம் காரணமாக குறைந்தபட்ச எச்சரிக்கையான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
        இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan