■ பனிப்பொழிவு.. வெள்ளம்.. ஏழு மாட்டங்களுக்கு எச்சரிக்கை!!
 
                    9 தை 2025 வியாழன் 07:20 | பார்வைகள் : 5448
ஏழு மாவட்டங்களுக்கு பனிப்பொழிவு மற்றும் வெள்ளம் போன்ற அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
ஜனவரி 9 ஆம் திகதி இன்று வியாழக்கிழமை நாட்டின் வடக்குப் பகுதிகளில் பலத்த பனிப்பொழிவு பதிவாகலாம் என தெரிவிக்கப்படுகிறது. 5 தொடக்கம் 10 செ. மீ வரை பனிப்பொழிவு பதிவாகும் என Météo France எச்சரித்துள்ளது.
Pas-de-Calais மற்றும் Nord மாவட்டங்களுக்கு நண்பகல் 12 மணியில் இருந்து அங்கு பனிப்பொழிவு பதிவாகும் என எச்சரிக்கப்பட்டு அவ்விரு மாவட்டங்களுக்கும் 'செம்மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, Ille-et-Vilaine, Calvados, Eure, Seine-Maritime மற்றும் Oise ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் மழை கொட்டித்தீர்த்து வெள்ள அனர்த்தம் ஏற்படும் எனவும், அம்மாவட்டங்களுக்கு 'செம்மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று






 KBis தேவைகளை குறைந்த கட்டணத்தில் பெற்றுக்கொள்ள.
        KBis தேவைகளை குறைந்த கட்டணத்தில் பெற்றுக்கொள்ள.         
     


 
        
        .jpeg) 
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan