பனிப்பொழிவு, வெள்ளம் : ஆறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

8 தை 2025 புதன் 10:58 | பார்வைகள் : 9933
பனிப்பொழிவு மற்றும் மழை வெள்ள எச்சரிக்கை காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வடக்கு மாவட்டங்கள் ஐவற்றுக்கு பனிப்பொழிவு காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Seine-Maritime மாவட்டத்துக்கு இன்று பிற்பகல் 2 மணி முதலும், Oise, Somme, Nord மற்றும் Pas-de-Calais ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மாலை 4 மணி முதலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு 5 தொடக்கம் 10 செ. மீ வரை பனிப்பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, Calvados மாவட்டத்துக்கு மழை வெள்ளம் காரணமாக “செம்மஞ்சள்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1