கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு

18 மார்கழி 2024 புதன் 15:22 | பார்வைகள் : 3795
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மார்ச் மாதம் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் புதன்கிழமை (18) பிற்பகல் அறிவித்துள்ளது.
பரீட்சை ஆணையாளர் நாயகம் எச். ஜே. எம். சி. இவ்வருடத்திற்கான பொதுப் பரீட்சை 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளையும் பரீட்சை திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தொலைபேசி எண்கள் – 1911, 0112784208, 0112784537, 0112786616
தொலைநகல் எண் - 0112784422
பொதுத் தொலைபேசி இலக்கங்கள் - 0112786200, 0112784201, 0112785202
மின்னஞ்சல் முகவரி - gceolexamsl@gmail.com
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025