இரண்டாவது நாளாக நோர்து-டேம் தேவாலய நிகழ்வுகள்! - ஜனாதிபதி பங்கேற்பு!!
8 மார்கழி 2024 ஞாயிறு 12:53 | பார்வைகள் : 9537
நேற்று டிசம்பர் 7 ஆம் திகதி திறந்துவைக்கப்பட்ட நோர்து-டேம் தேவாலயத்தில் இன்று இரண்டாவது நாளாக சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி முதல் பல்வேறு விதங்களிலான வழிபாடுகள், சிறப்பு பாடல்கள் என வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், முதல் பெண்மணி பிர்ஜித் மக்ரோனும் இதில் பங்கேற்றுள்ளனர். அதேவேளை, இன்று மாலை முதல் பொதுமக்கள் வழிபாடுகளில் பங்கேற்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நுழைவுச்சிட்டைகள் (கட்டணமற்ற) பெற்றுக்கொள்வதன் மூலம் உள்ளே செல்ல முடியும் எனவும், புதிதான புனரமைக்கப்பட்ட தேவாலயத்தை பார்வையிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நண்பகல் 150 பாதிரியார்கள் வரிசைக்கிரமாக அணிவகுத்து, நற்கருணை பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan