போர் நிறுத்தத்துக்கு உலகத் தலைவர்கள் அழைப்பு!!
18 ஐப்பசி 2024 வெள்ளி 18:23 | பார்வைகள் : 10143
காஸாவில் உடனடியாக யுத்த நிறுத்தம் கொண்டுவரும் படி உலகத்தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் கியஸ் ஸ்டாமர், ஜெர்மனியின் தலைவர் Olaf Scholz ஆகியோர் இணைந்து இந்த யுத்த நிறுத்தத்தைக் கோரியுள்ளனர்.
மேற்படி தலைவர்களுக்கிடையே இன்று ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை சந்திப்பு ஒன்று பெர்லின் நகரில் இடம்பெற்றிருந்தது. அதில் பங்கேற்று உரையாடியதன் பின்னர், நான்கு தலைவர்களும் ஒன்றாக இணைந்து இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan