Val-d'Oise : போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை... எட்டுப் பேர் கைது..!!
 
                    16 ஐப்பசி 2024 புதன் 13:03 | பார்வைகள் : 7534
Val-d'Oise மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையில் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை காலை இந்த நடவடிக்கை இடம்பெற்றது. Montigny-lès-Cormeilles நகரை தலைமையிடமாகக் கொண்டு நீண்ட நாட்களாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்றை காவல்துறையினர் கைது செய்தனர். மொத்தமாக எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள், பணம், துப்பாக்கி போன்றவற்றைக் கைப்பற்றியதுடன், வாகனங்கள் இரண்டும் பறிமுதல் செய்துள்ளனர்.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
        இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan