அடுத்த ஆண்டே நாடாளுமன்ற தேர்தல் மீண்டும் வரலாம் - செல்வப்பெருந்தகை
 
                    9 புரட்டாசி 2024 திங்கள் 06:52 | பார்வைகள் : 7135
2025-ல் நாடாளுமன்ற தேர்தல் மீண்டும் வரலாம் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
"அடுத்த ஆண்டே மத்தியில் தேர்தல் வந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. மத்திய பா.ஜ.க. ஆட்சி நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. தற்போதைய ஆட்சி என்பது நீண்ட ஆயுள் கொண்ட ஆட்சியாக எங்களுக்கு தெரியவில்லை. எனவே 2025-ல் நாடாளுமன்ற தேர்தல் மீண்டும் வரலாம், அல்லது 2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தலுடன் சேர்ந்தும் வரலாம்."
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 பொதிகள் அனுப்பும் சேவை
        பொதிகள் அனுப்பும் சேவை         
     



















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan