■ Roland-Garros அரங்கில் இருந்து நகை, பணம் திருட்டு..!

29 புரட்டாசி 2024 ஞாயிறு 17:37 | பார்வைகள் : 8066
பரிசில் உள்ள Roland-Garros அரங்கில் இருந்து நகை மற்றும் பணம் திருடப்பட்டுள்ளன.
இந்த கொள்ளைச் சம்பவம் செப்டம்பர் 26, வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. 20,000 யூரோக்கள் மதிப்புள்ள நகை மற்றும் €11,000 யூரோக்கள் பணம் போன்றவை கொள்ளையிடப்பட்டுள்ளன.
மறுநாள் காலையே இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது. காவல்துறையினர், தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025