Yvelines : கத்திக்குத்தில் ஒருவர் பலி!
21 புரட்டாசி 2024 சனி 11:00 | பார்வைகள் : 17997
Brunoy (Essonne) நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
செப்டம்பர் 20, வெள்ளிக்கிழமை இரவு 11 மணி அளவில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. Brunoy மற்றும் அருகில் உள்ள Ris-Orangis நகரங்களைச் சேர்ந்த இளைஞர்கள் குழு மோதலில் ஈடுபட்டனர். அதன் போது கத்திக்குத்து தாக்குதலும் இடம்பெற்றது. அதில் 30 வயதுடைய ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி பலியாகியுள்ளார். 27 வயதுடைய ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரு நகரங்களையும் பிரிக்கும் நெடுஞ்சாலை ஒன்றில் வைத்து இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது,
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan