பரிஸ் ஒலிம்பிக் - 40 வீரர்களிற்கு கொரோனாத் தொற்று!!

6 ஆவணி 2024 செவ்வாய் 15:18 | பார்வைகள் : 15617
பரிஸ் ஒலிம்பிக் ஆரம்பத்ததில் இருந்து, ஆகக் குறைந்தது 40 வீரர்களிற்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்ட்டுள்ளது. COVID 19 பரிசோதகைளில் இவை உறுதி செய்யப்பட்டுள்ளன.
உலக சுகாதார அமைப்பான OMS இன் தொற்று நோய்களிற்குப் பொறுப்பாளரான Dre Maria Van Kerkhove
«இது ஆச்சரியமான ஒன்றல்ல. ஏனெனில் கொரோனாத் தொற்று இன்னமும் பல நாடுகளில் பெருமளவிலேயே உள்ளது»
«கொரோனாத் தொற்றிற்கான பரிசோதனைகளில் பல நாடுகளில் 10 சதவீதத் தொற்று உறுதி செய்யப்படுகின்றது. ஆனால் ஐரோப்பாவில் இது 20 சதவீதமாக உள்ளது»
என ஒலிம்பிக போட்டிகளின் ஆரம்பத்தில் ஜெனீவாவில் தெரிவித்துள்ளார்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1