இலங்கையில் தேசியக் கொடியைப் பயன்படுத்த தடை!

18 ஆவணி 2024 ஞாயிறு 15:40 | பார்வைகள் : 4995
தேர்தல் பிரசாரங்களுக்கு தேசியக் கொடியைப் பயன்படுத்த வேண்டாம் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவ்வாறு பயன்படுத்தினால் சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும், இது தொடருமானால் இன்னும் சில நாட்களில் தேசிய கீதம் கட்சிகளின் பாடலாக மாறும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஊடகவியலாளர்களுக்குத் தெளிவூட்டும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025