Paristamil Navigation Paristamil advert login

நேபாளத்தில்  நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்ட இரு பஸ்கள்

நேபாளத்தில்  நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்ட இரு பஸ்கள்

13 ஆடி 2024 சனி 11:11 | பார்வைகள் : 4475


மத்திய நேபாளத்தில் மதன்-ஆஷ்ரித் நெடுஞ்சாலையில்  12 ஆம் திகதி அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பயணிகள் பஸ்கள் அடித்துச் செல்லப்பட்டன.

பஸ்ஸில் இருந்த பயணிகளை தேடும் பணி நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன. 

இந்த பேருந்துகளில் 63 பயணிகள் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்