டொராண்டோ பூங்காவில் பயங்கரம்: சிறுவர்களால் பரபரப்பு
7 ஆடி 2024 ஞாயிறு 16:14 | பார்வைகள் : 8094
டொராண்டோவின் வூட்பைன் பூங்காவில் சனிக்கிழமை இரவு பெல்ட் துப்பாக்கிகளால் சிறுவர்கள் கும்பல் தாக்கியதில் பலர் காயமடைந்தனர்.
கனடாவின் டொராண்டோவில் உள்ள Woodbine Park-கில் சனிக்கிழமை இரவு, பெல்ட் துப்பாக்கிகளை வைத்திருந்த சிறுவர்கள் குழுவினால் சுடப்பட்டதில் பலர் காயமடைந்தனர்.
சுமார் 15 முதல் 16 வயதுடைய ஏழு சிறுவர்கள் கொண்ட குழு பூங்காவில் உள்ளவர்களை சுட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இரவு 10:30 மணியளவில், லேக் ஷோர் பவுலவார்டு கிழக்கு(Lake Shore Boulevard East), கொக்ஸ்வெல் அவென்யூ(Coxwell Avenue) மற்றும் கிழக்கு அவென்யூ(Eastern Avenue) பகுதியில் உள்ள பூங்காவிற்கு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.
இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான காயங்களால் ஏற்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan