ராகுலின் பேச்சு சில வரிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்
2 ஆடி 2024 செவ்வாய் 05:41 | பார்வைகள் : 6535
லோக்சபாவில் நேற்று ஜூலை-1 நிகழ்த்திய ராகுலின் பேச்சில் சில வரிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
எதிர்கட்சி தலைவர் ராகுல் நேற்று ஆளும் பா.ஜ.,வினரை கடுமையாக சாடினார்.
இதனால் அவையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ராகுல் ஆற்றிய உரையில் இருந்து ஹிந்துக்கள், பா.ஜ., நீட் தேர்வு வியாபாரமானது குறித்து பேச்சு, அக்னிவீர், பிரதமர் மோடி, அதானி குறித்த தனிப்பட்ட தாக்குதல் ஆகியன லோக்சபா அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக பார்லி., வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan