இலங்கையில் இன்று முதல் அதிகரிக்கப்படும் பேருந்து கட்டணம்!

2 புரட்டாசி 2023 சனி 04:58 | பார்வைகள் : 9902
இன்று நள்ளிரவு முதல் பேருந்து பயண கட்டணத்தை 4.01 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனினும் ஆரம்ப பேருந்து பயண கட்டணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையை அடுத்து பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படுகிறது.
எனினும் ஆரம்ப பேருந்து பயண கட்டணமாக 30 ரூபா தொடர்ந்தும் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து பயண கட்டண திருத்தம் தொடர்பான முழுமையான விபரங்கள் கீழ்வருமாறு.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1