நுளம்புகளுக்கு இரத்த தானம் செய்யும் நபர்..!
11 ஆனி 2024 செவ்வாய் 08:55 | பார்வைகள் : 3911
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெரஸ் ரோஸ் என்ற நபர் நுளம்புகளுக்கு இரத்த தானம் செய்துள்ள விசித்திர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சமீப காலமாக நுளம்புகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் இவர் , நுளம்புகளுக்கு உணவு வழங்குவதாகக் கூறி தனது இரத்தத்தை குடிப்பதற்கு அனுமதித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இது உலகின் மிகச்சிறந்த உணர்வு என தெரிவித்துள்ள அவர், தனது ஆய்வின் மூலம் நுளம்புகளைப் பற்றி உலகம் அறிந்து கொள்ளும் எனவும் பெரஸ் ரோஸ் குறிப்பிட்டுள்ளார்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan