Drancy : நான்கு ஆசிரியர்களுக்கு கொலை மிரட்டல்.. வழக்குப் பதிவு!
7 ஆனி 2024 வெள்ளி 16:05 | பார்வைகள் : 13799
Drancy நகரில் உள்ள collège Paul Bert கல்லூரியைச் சேர்ந்த ஆசிரியர்கள் நால்வருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் 5 ஆம் திகதி புதன்கிழமை மாலை குறித்த ஆசிரியர்கள் நால்வருக்கும் அவர்களது சமூகவலைத்தள கணக்குகள் ஊடாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இத்தவலை பாடசாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்த அச்சுறுத்தல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan