யாழில் கரையொதுங்கிய ஆணின் சடலம்
17 ஆடி 2023 திங்கள் 09:21 | பார்வைகள் : 11574
யாழ்ப்பாணத்தில் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
யாழ்ப்பாணம், வடமராட்சி – பருத்தித்துறை கடற்கரையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை துறைமுக இறங்கு தளத்தில் இன்று (17) காலை குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளது.
இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan