கடலில் இருந்து 36 அகதிகள் மீட்பு!

11 வைகாசி 2024 சனி 17:39 | பார்வைகள் : 7995
பிரித்தானியா நோக்கி படகில் பயணித்த 36 அகதிகள் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
இன்று மே 11, சனிக்கிழமை அதிகாலை அவர்கள் வடக்கு பிரான்சின் பா-து-கலே நகரில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். சிறிய படகு ஒன்றில் குறித்த அகதிகள் பிரித்தானியா நோக்கி பயணித்த நிலையில், பிரெஞ்சுக் கடற்படையினர் அவர்களை மீட்டுள்ளனர்.
அவர்கள் மிக ஆபத்தான பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1