இலங்கையில் கைதான வெளிநாட்டவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்
12 ஆவணி 2023 சனி 13:58 | பார்வைகள் : 10578
சிங்கராஜா வனப்பகுதியில் தாவர மற்றும் விலங்கு பாகங்களை சேகரித்த ஈரானிய பிரஜைகள் மூவருக்கும் 1 கோடியே 32 இலட்சம் ரூபா அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நேற்று உடுகம நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த மூன்று ஈரானிய பிரஜைகளையும் அழைத்து சென்ற இலங்கை பிரஜைக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது,
இவ்வாறு கைது செய்யப்பட்ட மூன்று ஈரானிய பிரஜைகளுக்கு எதிராக 44 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan