இடி மின்னல் மழை! - எட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

27 சித்திரை 2024 சனி 06:49 | பார்வைகள் : 11445
பிரான்சின் தென் மேற்கு பகுதிகளில் இன்று இடி மின்னல் தாக்குதல்களுடன் கூடிய மழை பதிவாகும் என எச்சரிக்கப்பட்டு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Charente,
Gironde,
Dordogne,
Lot,
Landes,
Lot-et-Garonne,
Tarn-et- Garonne,
Gers
ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு இந்த அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், இன்று ஏப்ரல் 27 ஆம் திகதி நண்பகலில் இருந்து நள்ளிரவு வரை அங்கு செம்மஞ்சள் (orange) எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அங்கு மணிக்கு 100 கி.மீ வேகத்தில் புயல் வீசும் எனவும், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு நகரங்களில் உள்ள பூங்காக்கள் நள்ளிரவுடன் மூடப்படும் என அறிய முடிகிறது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1