இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
17 சித்திரை 2024 புதன் 07:35 | பார்வைகள் : 7195
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
16-04-2024 அன்று காலை 8.48 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவானது.
ஜாவா தீவில் கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan