காஸாவில் உடனடி போர்நிறுத்தம் கோரி - பரிசில் ஆர்ப்பாட்டம்!!
9 பங்குனி 2024 சனி 17:39 | பார்வைகள் : 16553
காஸாவில் உடனடியாக போர் நிறுத்தம் கொண்டுவரவேண்டும் என கோரி, பரிசில் இன்று மார்ச் 9 ஆம் திகதி சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
பிற்பகல் 3 மணி அளவில் Place de la République பகுதியில் இருந்து புறப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மாலை 5 மணி அளவில் Place de la Bourse சென்று போராட்டத்தை நிறைவு செய்தனர். காஸாவில் இடம்பெற்று வரும் மனிதப்படுகொலைகளை நிறுத்த கோரி அவர்கள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தார்கள்.
அதில் மொத்தமாக 11,500 பேர் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது. அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறாமல் அமைதியான முறையில் போராட்டம் இடம்பெற்றிருந்தது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan