பாரிய தீ விபத்து! - 7 வயது சிறுவன் பலி!!

30 தை 2024 செவ்வாய் 13:08 | பார்வைகள் : 9215
இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற தீ விபத்து ஒன்றில் 7 வயதுடைய சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான்.
Marseille மாவட்டத்தின் 15 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் அதிகாலை 4.30 மணி அளவில் இடம்பெற்றது. Parc-Kalliste குடியிருப்பு வளாகத்தில் உள்ள கட்டிடம் ஒன்றின் இரண்டாவது தளத்தில் திடீரென பரவிய தீயினால், உறங்கிக்கொண்டிருந்த பலர் காயமடைந்தனர். தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இச்சம்பவத்தில் 7 வயதுடைய ஒருவனும், 13 பேர் காயமடைந்தும் உள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025