கொழும்பில் போக்குவரத்துச் சட்ட விதிகளை மீறிய 793 பேர் அடையாளம்
 
                    18 மாசி 2024 ஞாயிறு 10:28 | பார்வைகள் : 5956
கொழும்பையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி பொருத்தப்பட்ட சிசிரிவி கமெரா காட்சிகளின் அடிப்படையில் போக்குவரத்துச் சட்டவிதிகளை மீறிய 793 பேர் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு சுமார் 300 பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார்.
இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் கடந்த வருடம் 26,000 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 பொதிகள் அனுப்பும் சேவை
        பொதிகள் அனுப்பும் சேவை         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan