Paristamil Navigation Paristamil advert login

கொழும்பு மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை!

கொழும்பு மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை!

11 மாசி 2024 ஞாயிறு 09:15 | பார்வைகள் : 4925


கொழும்பு மாவட்டத்தில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளது.

ஐக்கிய அமெரிக்க காற்று தர சுட்டெண்ணுக்கு அமைய, இன்று காலை எதுல்கோட்டே பகுதியில் காற்றின் தரம் 172 சுட்டெண் புள்ளிகளாக காணப்படுகிறது.

அத்துடன், கொழும்பு நகரில் காற்றின் தரம் 157 சுட்டெண் புள்ளியாக பதிவாகியுள்ளது.

அதேநேரம், மஹரகம, பதுளை, தம்புள்ள மொனராகலை உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரம் சுமார் 150 புள்ளிகளாக ஐக்கிய அமெரிக்க காற்று தர சுட்டெண் அட்டவனையில் பதிவாகியுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்