பிரான்சின் கடற்கரைப் பகுதிகளில் பேரலை அபாயம்!!

10 மாசி 2024 சனி 17:04 | பார்வைகள் : 8703
பிரான்சின் பெரும் கடற்கரைப் பகுதிகளிற்கு இன்று வானிலை அவதானிப்பு மையம் பாரிய பேரலை ஆபத்தை எச்சரித்துள்ளது.
முக்கியமாக Pyrénées-Atlantique, Landes, Gironde, Charente-Maritime, Vendée, Loire-Atlantique, Morbihan, Finistère, Côtes-d'Armor, Ille-et-Vilaine, Manche ஆகிய கடற்கரைப் பகுதிகளில் கடுமையான எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
இதில் பிரித்தானியா நோக்கி கப்பலில் செல்லும் Manche கடற்பகுதியும் பேரலை அபாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது.
அயர்லாந்தில் ஏற்பட்டுள்ள 'கார்லோட்டா' காற்றழுத்தம் மற்றும் புயற்காற்று, பிரித்தானியவைத் தாண்டி பிரான்சின் கடற்கரைப் பகுதியைத் தாக்குகின்றது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025