மேற்கு கடற்கரையை அண்மித்த மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை!

10 மாசி 2024 சனி 08:44 | பார்வைகள் : 13655
பிரான்சின் மேற்கு பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது. 11 மாவட்டங்களில் பலத்த புயல் வீசும் எனவும், மக்கள் அவதானத்துடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Pyrénées-Atlantiques,
Landes,
Gironde,
Charente-Maritime,
Vendée,
Loire-Atlantique,
Morbihan,
Finistère,
Côtes-d'Armor,
Ille-et-Vilaine,
Manche
ஆகிய 11 மாவட்டங்களுக்கு இன்று பெப்ரவரி 10 ஆம் திகதி சனிக்கிழமை 'செம்மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடற்கரைகளில் பலத்த ஆபத்தான இராட்சத அலைகள் ஏற்படும் எனவும், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025