புயல் : நண்பகலின் பின்னர் மூடப்பட்டுள்ள பூங்கா, கல்லறைகள்!!
 
                    3 தை 2024 புதன் 14:23 | பார்வைகள் : 12254
புயல் காரணமாக பரிசில் உள்ள பூங்காக்கள், தோட்டங்கள் மற்றும் கல்லறைகள் மூடப்பட்டுள்ளன. இன்று இரண்டாவது நாளாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணி முதல் பூங்காக்கள் மூடப்படுவதாக பரிஸ் நகரசபை அறிவித்துள்ளது. பரிசில் மழை மற்றும் புயல் காரணமாக மஞ்சள் நிற எச்சரிக்கையை Météo-France விடுத்துள்ளது. அதையடுத்து, முன்னெச்சரிக்கை காரணமாக அவை மூடப்பட்டுள்ளன.
பரிசில் இன்று 80 தொடக்கம் 90 கி.மீ வேகம் வரை புயல் வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 காப்புறுதி தேவைகளை தமிழில் நிறைவேற்றிக்கொள்ள.
        காப்புறுதி தேவைகளை தமிழில் நிறைவேற்றிக்கொள்ள.         
     


 
        
        .jpeg) 
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan