25 மகிழுந்துகளுக்கு மேல் தீவைத்து எரித்த ஒருவர் கைது!
29 மார்கழி 2023 வெள்ளி 08:00 | பார்வைகள் : 9550
25 மகிழுந்துகளுக்கு மேல் தி வைத்து எரித்ததாக குற்றம்சாட்டப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
18 வயதுடைய ஒருவர் டிசம்பர் 27, புதன்கிழமை Deux-Sèvres நகரில் வைத்து கைது செய்யப்பட்டார். 26-27 ஆம் திகத்க்குட்பட்ட இரவில், குறித்த நபர் 25 மகிழுந்துகளை எரியூட்டியுள்ளார்.
Boulevard des Capucins, Place du Boël, Rue Jules-Ferry, Rue Lavoisier மற்றும் Place Jeanne d'Arc போன்ற பகுதிகளில் தரித்து நின்ற மகிழுந்துகளை இவர் எரியூட்டியுள்ளமை கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது.
குறித்த நபருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan